LOADING...

ஒருநாள் உலகக்கோப்பை: செய்தி

NAMO 1: மகளிர் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு சிறப்பு ஜெர்சியை பரிசளித்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை, நவம்பர் 5 அன்று புது டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்றார்.

"ஆண்கள் அணி செய்யாததை ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான பெண்கள் அணி செய்துவிட்டது" - ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு

இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் அவரது வீராங்கனைகள் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், இந்திய ஆண்கள் அணியை பாராட்டும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

சிங்க பெண்கள்: முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 இறுதி போட்டியில் ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மாவின் அரை சதங்கள் இந்தியாவை மொத்தம் 298/7 ரன்கள் என்ற இலக்கை எட்ட வைத்தன.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா சாதனை

நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் முக்கிய சாதனையை முறியடித்தார்.

வரலாற்றுச் சாதனை: மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா புதிய உச்சம்

நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திச் சாதனை படைத்தார்.

கனமழையால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதில் தாமதம்: ரிசர்வ் நாளுக்கு மாறுமா ஆட்டம்?

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறவிருந்த மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியானது, திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பெய்யத் தொடங்கிய கனமழை காரணமாகத் தாமதப்பட்டுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை? ஐசிசி விதிகள் இவைதான்

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை குளறுபடியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி

மகளிர் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் விற்பனைக்கு வராதது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) அன்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ப்ரத்திகா ராவல் காயம் காரணமாக வெளியேற்றம்; மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு

வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் எஞ்சியப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் அக்டோபர் 30 அன்று இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதல்

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 25) நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.

வங்கதேசத்தின் தோல்வியால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிப்பு

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரில், வங்கதேச கிரிக்கெட் அணியின் அரையிறுதி கனவு திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று நவி மும்பையில் முடிவுக்கு வந்தது.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: அரையிறுதி வாய்ப்பை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்திய அணி

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 போட்டியை நடத்தும் நாடான இந்தியா, தற்போதைய நிலையில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதில் ஒரு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: மைதானத்தில் மோசமான நடத்தைக்காக பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமினுக்கு ஐசிசி கண்டனம்

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது, நடத்தை விதிகளை மீறியதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீராங்கனை சித்ரா அமினுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆசிய கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தித் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுக் கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025: ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்களை வெளியிட்டது ஐசிசி

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான ஒளிபரப்பு மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் கூட்டாளர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

ஆண்கள் உலகக்கோப்பையை விட அதிகம்; மகளிர் உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியது ஐசிசி

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகையை $13.88 மில்லியன் (சுமார் ₹122.5 கோடி) ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.

24 Aug 2025
ஐசிசி

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா கூட்டாக நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை: மைதானங்களின் பட்டியல் வெளியானது

2027 ஒருநாள் உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.

சின்னச்சாமி மைதானத்தில் போட்டிகள் கிடையாது; மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் மும்பைக்கு மாற்றம் செய்தது ஐசிசி

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணையில், போட்டிகளை நடத்தவிருந்த பெங்களூரின் சின்னசாமி மைதானம் நீக்கப்பட்டுள்ளது.

2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு இடமில்லை? பிசிசிஐ முடிவு என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

மாநில அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை; பெங்களூரில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதில் சிக்கல்

செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெறவிருக்கும் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை, பெங்களூரின் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், மைதானத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

முதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது

சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டியில் (ODI) இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025: பயிற்சிப் போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பயிற்சிப் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

2027 ஒருநாள் உலகக்கோப்பை வாய்ப்பையும் இழக்கிறதா வெஸ்ட் இண்டீஸ்? தரவரிசையில் பின்னடைவால் சிக்கல்

சமீபத்திய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் 10வது இடத்திற்கு சரிந்ததால், 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான பாதையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவை எதிர்கொள்கிறது.

2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை வெளியானது; அக்டோபர் 5இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்

செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள 2025 மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், கிரிக்கெட் உலகம் ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு தயாராகி வருகிறது.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வராது; சொல்கிறார் பிசிபி தலைவர்

2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி போட்டிக்காக இந்தியாவுக்கு பயணம் செய்யாது என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி உறுதிப்படுத்தியுள்ளார்.

07 Feb 2025
நாக்பூர்

2023 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2023 ODI உலகக்கோப்பையில் பயன்படுத்திய பேட்டுக்கு ஓய்வு கொடுப்பதாக மார்னஸ் லாபுஷாக்னே பதிவு

இந்தியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷாக்னே அவர் பயன்படுத்திய பேட்டுக்கு ஓய்வு அளித்ததாகத் தெரிகிறது.

ரீவைண்ட் 2023 : ஒருநாள் உலகக்கோப்பையில் மறக்க முடியாத தருணங்கள்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது, இந்த ஆண்டில் கிரிக்கெட் உலகின் முக்கிய நிகழ்வாக உள்ளது.

தோல்வியை ஜீரணிக்க முடியல; ஒருநாள் உலகக்கோப்பை குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவிய பிறகு முதல் முறையாக, கேப்டன் ரோஹித் ஷர்மா தனது வலியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

12 Dec 2023
பிசிசிஐ

யு19 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள முத்தரப்பு தொடர் மற்றும் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்தியாவின் யு19 அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பயன்படுத்திய பிட்சுக்கு 'சராசரி' மதிப்பீட்டை அளித்த ஐசிசி

கடந்த மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2023 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியானது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

கண்ணீர் விட்டு அழுத விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா; அஸ்வின் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அணி வீரர்களிடையே நடந்த காட்சிகளை நினைவு கூர்ந்தார்.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கெடுத்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு?

கடந்த ஞாயிறு அன்று (நவம்பர் 19), இந்தியாவை வீழ்த்தி 2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை வென்றது ஆஸ்திரேலியா.

கிரிக்கெட்டில் தோற்றதால் அழுதுவிட்டேன்- செல்வராகவன் ட்விட்

ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால், தான் அழுதுகொண்டே இருந்ததாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை மீது கால் வைத்தபடி இருக்கும் மிட்சல் மார்ஷ் புகைப்படம் வைரல்

நேற்று (நவம்பர் 20) நடைபெற்று முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

ODI World Cup 203 : தொடர்நாயகன் விருதை வென்றார் விராட் கோலி

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

INDvsAUS Final : இந்தியாவின் கனவு நிராசையானது; ஆறாவது முறையாக பட்டம் வென்றது ஆஸ்திரேலியா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ODI World Cup : ஒருநாள் உலகக்கோப்பையில் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஆடம் ஜம்பா

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை 240/10 என்று கட்டுப்படுத்தியது.